நெல்லிக்கனி தந்த மூதாட்டிக்கு உதவும் எண்ணத்தில் மகாலட்சுமியை நினைத்து சங்கரர் சூட்டிய, கனகதாரா ஸ்தோத்திரம் பாமாலை நுால். இதை பாடினால் வாழ்வில் எல்லா நன்மைகளும், செல்வங்களும் பொழியும் என்கிறது.முதல் ஸ்தோத்திரம், ‘பழ மரத்தை நாடிச் செல்லும் பறவைகள் போல் தெய்வத்தை நாடி வரும் பக்தர்களை ஆசீர்வதிக்க...