Advertisement
கு.கி.கங்காதரன்
மணிமேகலை பிரசுரம்
தமிழ்மொழியின் சிறப்புகளையும், மேன்மைகளையும் விளக்குகிறது. தமிழ் ஒன்றே கணினிக்கு உகந்தது என்பதையும்...
ந.முருகேச பாண்டியன்
டிஸ்கவரி புக் பேலஸ்
பண்பாட்டுத் தடயங்களே மொழியின், அது பேசும் இனத்தின் முன்னேற்றப் பதிவுகள். சம கால தமிழ் மண்ணின் அடையாளங்களை...
என். சொக்கன்
கிழக்கு பதிப்பகம்
‘காபி’க்கு தமிழில் என்ன பொருள்; முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும், ‘ஆளி’ எதைக் குறிக்கிறது;...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
நூலகராக பணியாற்றும், இந்நூலாசிரியர் தம் ஆய்வின் போது கிடைத்த நூலகம் பற்றிய தகவல்களை தொகுத்து இந்நூலை...
இல. பழனியப்பன்
கங்கை புத்தக நிலையம்
தமிழ் மூதாட்டி அவ்வையாரின் ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும், தமிழ்ச் சமுதாயத்திற்கு தேவையான இரண்டு கண்கள்...
இரா.காமராசு
சாகித்ய அகடமி
மொழியின் ஆளுமையில், இன்று வட்டார மொழிகளின் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. புதினம், சிறுகதைகளின் நேர்முகப்...
ரா.இளங்குமரனார்
தமிழ்ப் பேராயம் ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
தமிழ்மொழியில் மிகப்பழமையான இலக்கணநூலான தொல்காப்பியத்துள் விளங்கும் கலைச்சொற்களும், அவற்றுக்கு அடியாக...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
அடியவர் ஒருவரின் துணியைத் துவைத்து உலர்த்தி, குறித்த நேரத்தில் கொடுக்க முடியாமல் போனதற்காக, கல்லில் தன் தலையை...
ஞானச்செல்வன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மக்களிடம் பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கும், தமிழில் கலந்து கிடக்கும் தெலுங்கு, கன்னடம், பாரசீகம், அரேபியச்...
ஆர்.கே.சுப்ரமணியன்
ஆர்.கே.எஸ்.புத்தகாலயம்
திருவள்ளுவர் அந்தக் காலத்தில் கூறிய வாழ்வியல் கருத்துகளும், வகுத்துத் தந்த மேலாண்மைக் கோட்பாடுகளும், 2,000...
ந.சந்திரன்
ஆர்த்தி பதிப்பகம்
கம்பராமாயணம் ஓர் ஆழ்கடல்; அதில் முழுகி, முத்தெடுத்த அறிஞர்கள் பலர். இந்நூலாசிரியர், கம்பனுக்கு அனேக சட்டைகள்...
இராம.குருநாதன்
விழிகள் பதிப்பகம்
‘சிறந்த சன்மார்க்கம் ஒன்றே பிணி, மூப்பு, மரணம் சேராமல் தவிர்த்திடுங்கான்’ என, வள்ளலார் வலியுறுத்திய மரணமிலாப்...
அ.காமாட்சி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி...
சு.சண்முகசுந்தரம்
காவ்யா
திருவள்ளுவர் எழுதிய ஒரே நூல் ஒப்பற்ற நூல் திருக்குறள். திருவள்ளுவர் பற்றிய புனைக் கதைகள் பற்பல; கற்பனைகள்...
சோ. அறிவுமணி
ஆசிரியர் வெளியீடு
திருக்குறளை முன்வைக்கும் புதிய பார்வை. புதிய திறனாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இந்நூல்,...
த.இராஜேஸ்வரி
தமிழ்மண் பதிப்பகம்
சங்கச் செய்யுள் என்று தமிழ் மக்களால் நன்கு மதித்துக் கொண்டாடப் பெறும் கடைச்சங்கப் பனுவல்களுள் ஒரு பிரிவாகிய...
கோவை ஞானி
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2010ல், கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார். அதன் எதிர்வினையாக, அதே...
துரை.சீனிச்சாமி
திணை என்பது ஒழுக்கம், கோட்பாடு என்பது கொள்கை. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண் மகனது ஒழுகலாறு, பழக்க...
வி.ராமமூர்த்தி
தி விஸ்டம் வேர்ல்டு பப்ளிகேஷன்
திருக்குறளின் முப்பால்களையும், -1,330 குறட்பாக்களையும் அப்படியே தமிழ் ஒலிப்பில் ஆங்கில எழுத்துக்களால்...
ம.வே. பசுபதி
தெய்வத் திருமகள்
மரபு வழியிலான செய்யுட்களுக்கு விரிந்த இலக்கணம் தமிழில் உண்டு. தமிழில் பழஞ்செய்யுள் வடிவங்கள் யாவும்,...
அ.கி.பரந்தாமனார்
அல்லி நிலையம்
வல்லெழுத்து மிகும் இடம், மிகாத இடங்கள், சந்தி முறைகள், சொற்றொடர் பிரிப்புகளில் தவறுகளை எடுத்துக்காட்டி,...
பழ. அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
பதிப்புலகின் புதுமை: 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியான நூல் ஒன்றின், 21ம் நூற்றாண்டு பதிப்பு இந்நூல். ஆம்!...
சுகி.சிவம்
கற்பகம் புத்தகாலயம்
தர்(ரு)மத்திற்கு விளக்கம். தர்மத்தை விளக்குவதற்கு முன்னுரை எழுதியிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தர்மத்தைப்...
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!