பெண்மையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்கள் இந்த சமூகத்தின் முதன்மையானவர்கள் என்பதை, அனைவரும் அறிய வேண்டுமென்ற நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால். ஆறு தலைப்புகளில் பெண்களின் தனித்துவம், முக்கியத்துவம் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இறுதியாக அமைந்துள்ள ஏழாவது தலைப்பில், இணைப்பு என்ற பெயரில்,...