காந்திஜி, தன்னை பின்பற்றி வந்த தொண்டர்களுக்கு வகுத்தளித்த கொள்கைகளை எளிமையாக அறிமுகம் செய்யும் நுால். காந்தி எழுதிய, ‘ப்ரம் எர்வாடா மந்தீர்’ என்ற புத்தகத்தை தழுவியது.வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய உண்மை, அகிம்சை, கட்டுப்பாடு, திருடாமல் இருத்தல், அச்சமில்லாதிருத்தல், தீண்டாமை அகற்றுதல், அனைவரையும்...