சங்கச் செய்யுள் என்று தமிழ் மக்களால் நன்கு மதித்துக் கொண்டாடப் பெறும் கடைச்சங்கப் பனுவல்களுள் ஒரு பிரிவாகிய எட்டுத்தொகையில், ஆறாவதாக வைத்துப் போற்றப்படும் நூல் கலித்தொகையாகும். ‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என, தமிழர் வீரத்திற்கு சான்று பகறும் ஏறுதழுவல் எனும்...