ஆசிரியர்-சொல்வேந்தர் சுகி.சிவம்.வெளியீடு:கற்பகம் புத்தகாலயம், 4/2,சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்),தியாகராய நகர்,சென்னை-600 017.முக்தி பெறுவது சுலபம் என்றார் புத்தர்,பின் பலர் ஏன் இன்னும் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள்.பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும்...