கம்பராமாயணம் ஓர் ஆழ்கடல்; அதில் முழுகி, முத்தெடுத்த அறிஞர்கள் பலர். இந்நூலாசிரியர், கம்பனுக்கு அனேக சட்டைகள் உண்டு என்றும், அவற்றை நாம் தான் கழற்ற வேண்டும் என்று கூறி, கம்பனை அரைத்து, கரைத்து, அலசி, வடிகட்டி சாராம்சத்தைத் தந்திருப்பதாகக் கூறுகிறார். நூல் படித்து முடித்ததும், அவர் கூற்று உண்மை தான்...