தீண்டாமைக்கு எதிராக காங்கிரஸ் இயக்கம், வைக்கத்தில் நடத்திய போராட்ட வரலாற்றை, தெளிவாக பதிவு செய்துள்ள நுால். நான்கு இயல்களாக எழுதப்பட்டுள்ளது. கேரளா, வைக்கம் கோவிலை அணுகும் சாலைகளை பயன்படுத்த, புலையர், ஈழவர் இன மக்களுக்கு தடையிருந்தது. அதை விலக்க கோரி, 1924ல் துவங்கி நடந்த போராட்டத்தின் வரலாறு....