கடந்த, 1902, ஜூலை 5ல், சென்னை வேப்பேரியில் பிறந்த அ.கி.பரந்தாமனார், பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில், 17 ஆண்டுகள், தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். அவர் எழுதிய வரலாற்று நூல்களில், ‘மதுரை நாயக்கர் வரலாறு, திருமலை நாயக்கர் வரலாறு’ ஆகிய இரண்டும் மிகப் புகழ்...