திருக்குறளை முன்வைக்கும் புதிய பார்வை. புதிய திறனாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இந்நூல், திருக்குறளை மைய இழையாக வைத்துப் பின்னப்பட்டுள்ளது. பின் நவீனத்துவ வாசிப்பில் எழுதப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கட்டுரைகள் பல, உழுதசால் உழுவதையே வழக்கமாகக் கொண்டிருக்க, இந்நூல் அதிலிருந்து விலகி, வேறுபட்டு,...