தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் பாடல்களில் அமைந்துள்ள யாப்பை ஆய்ந்து, அதன் வழி புலப்படும் சில புதிய யாப்பிலக்கணக் கூறுகளை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. முன்னுரை பா வகைகள் குறித்த இலக்கணத்தையும், நூலைப் பற்றிய அறிமுகத்தையும் நமக்குத் தருகிறது. இவை...