Advertisement
வீ.உதயக்குமாரன்
சோலைப் பதிப்பகம்
இது ஒரு நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் தினம் தினம் சந்திக்கும் மனிதர்களுடன் நடமாடுகின்றனர் என நினைக்கத்...
பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன்
சாகித்ய அகடமி
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். இவரது 20 சிறுகதைகளை...
ஜெயராமன் ரகுநாதன்
எழுத்து பிரசுரம்
காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தீமைக்கும், அன்பிற்குமான போரில் அன்பே வெற்றியை நிலைநாட்டும் என்பதை விளக்கும் அற்புதமான கதை. மொத்தக் கதையும்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
வானதி பதிப்பகம்
பத்திரிகைகளில் வெளிவந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அலுவலக நடைமுறைகள் தற்காலத்தில் எப்படி இருக்கின்றன...
ரிஷி
மணிமேகலை பிரசுரம்
கற்பனை மற்றும் குறுகிய வார்த்தைகளாலும் தன் எழுச்சியாக புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில்...
லா.ச. ராமாமிருதம்
பாலாஜி பதிப்பகம்
வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு...
இரத்தின பாலச்சந்தர்
பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன....
விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
தலைப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற காப்பியங்களை வித்தியாசமான கோணத்தில்...
கோவி.மணிசேகரன்
இது அவசர உலக நாவல் அல்ல. ஐந்து ஆண்டுகளாக சிந்தித்து எழுதிய நாவல். கீதையின் 18 அத்தியாயங்களையும் சாறு எடுத்து...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். பஞ்சதந்திரக் கதைகள்...
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
பார்வதி பதிப்பகம்
தந்தை – மகன் நட்பு, பாசம், அறிவுரை, நல்வழி காட்டுதலை உணர்த்தும், கதை நுால். சந்தர்ப்ப சூழலில் வழி தவறி சென்ற மகனை,...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ்
பொதிகை மலையின் இயற்கை எழிலையும், அங்கு வாழும் காணிகள் என்னும் பழங்குடியினரின் வாழ்வு, உணவு முறை, கல்வி, காதல்,...
கனி விமலநாதன்
துப்பறியும் அல்லது பேய்க் கதையின் தலைப்புப் போல் ஆர்வத்தைத் துாண்டினாலும் எந்த மூன்று நிமிடம் என்னும்...
அப்சல்
கோதை பதிப்பகம்
போற்றத்தக்க மனித மாண்புகளை சிறுகதைகளின் வழியாக வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். அறியப்படாத முகங்களை,...
கிருஷ்ண.வரதராஜன்
சாதனா பதிப்பகம்
கணவன், மனைவி வாழ்க்கை முறையை வழங்கும் அழகிய நாவல். திருமணத்திற்குப் பிறகான காதலை சொல்லும், ‘கல்யாணம் ஆகி...
பிரபு சங்கர்
பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில்...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
அரிய கருத்துகளை உள்ளடக்கி, 33 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ள நுால். தாய்க்குப் பிடித்த ரோஜாப் பூவை கல்லறையில்...
அன்பாதவன்
உதயகண்ணன்
மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு கோரத்தை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். தொடர் குண்டு...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா பதிப்பகம்
நொய்யல் ஆற்றின் நிலையை விளக்கும் நாவல். பல வண்ணச் சாயத்தில் ஊறப்போட்ட திரையில் எழுதியதைப் போல் முழுமையாகப்...
இல.அம்பலவாணன்
காவ்யா
திருநங்கையாய்ப் பிறந்தவரின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் நாவல். திருநங்கையர்களின் சிக்கல்களை...
மா.அ.சுந்தரராஜன்
கடல் அலைகள் ஓயாதது போல, கம்பராமாயணத்தில் வாலி வதம் சரியா, தவறா என்ற வாதமும் விவாதமும் ஓயாது தொடர்கிறது....
சந்தான கிருஷ்ணன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
ஏழு கதைகளைத் தந்து இவை சினிமா படம் எடுக்க ஏற்றவை என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார். இதில் ஏற்கனவே வந்த...
என்.சி.மோகன்தாஸ்
குடும்ப சென்டிமென்ட், சமூகம், மர்மம், அரசியல், நகைச்சுவை, காதல்... இப்படி அத்தனையையும் சரிவிகிதத்தில் கலந்து,...
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி: பா.ஜ., அதில் அங்கம் வகிக்கும்: அமித்ஷா
2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு
அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்