கணவன், மனைவி வாழ்க்கை முறையை வழங்கும் அழகிய நாவல். திருமணத்திற்குப் பிறகான காதலை சொல்லும், ‘கல்யாணம் ஆகி முப்பது நாள் கூட ஆகவில்லை. அவசரம் எல்லாம் அவசரம். உடலாலும், மனதாலும் ஒருவருக்குள் ஒருவர் பொருந்துவதற்கு குறைந்தது ஆறு மாதமாகும். அதற்குள் பொருத்தமில்லை என்று எப்படி முடிவெடுக்க முடியும்?’ என...