Advertisement
தேனம்மை லெக்ஷ்மணன்
சில்வர்பிஷ்
புராணக் கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு நன்னெறி சொல்லும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இளமை, உடம்பு,...
முனைவர் மு.பழனிசாமி
அமுதசுரபி பண்ணை
கதைகளையும், அனுபவக் கட்டுரைகளையும் ஒன்றாக தொகுத்து தரும் நுால். கதைகளை மூன்று தொகுதியாகப் பிரித்துத்...
ஸரோஜா வைத்தியநாத அய்யர்
மணிமேகலை பிரசுரம்
படங்களுடன் அமைந்த 28 கதைகளின் தொகுப்பு நுால். பழைய கதைகள் தானே பாட்டி சொல்லி இருக்க முடியும். அத்தனையும் நீதி...
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் ஆர்னிகா நாசர் நிஜமா... கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, விஞ்ஞானத்துடன் கதை பேசி...
வரலொட்டி ரெங்கசாமி
அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார்,...
மேகலா சித்ராவேல்
சேகர் பதிப்பகம்
உணர்ச்சிபூர்வமான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.‘நான் உன்னோட புள்ளம்மா. இன்னொரு வீட்டுக்கு போய் விருந்து...
எம்.நாராயணவேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
பெருங்காப்பியங்கள் பற்றி எளிதில் புரிந்து, அறத்துடன் வாழும் சிந்தனையை துாண்டும் வகையில், உரைநடை வடிவில்...
களம்பூர் பாபுராஜ்
கிழக்கு பதிப்பகம்
வியாச முனிவரின் மகாபாரத சம்பவங்களை மையப்படுத்தி, கதை நாயகர்களில் ஒருவனான துரியோதனன், அரக்கு மாளிகையில்...
பெ.சரஸ்வதி
சாகித்திய அகாடமி
குஜராத் பழங்குடியின மக்களின் ஒரு பிரிவினர் பீலர்கள். அவர்கள் வழிவழியாகச் சொல்லி வந்த பாரதக் கதைகள் பதிவு...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
சிலப்பதிகாரத்தின் கதையை உரைநடை வடிவில் வடிக்கப்பட்டுள்ள நுால். கோவலன், மாதவி இடையே உறவு முறியக் காரணமாக...
கோவை தனபால்
மேடை உரைவீச்சு மூலமும், பட்டிமன்ற நகைச்சுவை பேச்சின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர் கோவை தனபால். இது இவரது...
திருமலை சோமு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சீன எழுத்தாளரும், ஆன்மிகவாதியுமான ரெவ்.ஜான் மேக்காவன் திரட்டித் தொகுத்துள்ள நாட்டுப்புறக் கதைகள் தமிழில்...
கோபிசந்த் நாரங்
உருது மொழியில் சிறுகதைகள் படைத்து, நாவலாசிரியராய், திரைக்கதை ஆசிரியராய், இயக்குநராய் புகழ் பெற்றவர்...
ஜார்ஜ் வாஷிங்டன்
இந்த நாவல், ஒரு காவல் துறை அதிகாரி எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதையும், அவரின் தவறான நடவடிக்கையால் பலர்...
தேவி சந்திரா
கடமையாகச் செய்வது, நிறைவை தருகிறது. கடனுக்கு செய்வது, குறையை சுட்டிக் காட்டுகிறது என்ற கருத்தை கொண்டு...
டி.வி.சங்கரன்
கதை வடிவில், இளம் பிராயத்தார்க்கு நல்ல நெறிகளைப் போதிக்கும் கட்டுரை நுால். ஒழுக்கம், நம்பிக்கை, கடமை,...
உமாதேவி பலராமன்
நந்தினி பதிப்பகம்
நாவல்களில் பெண்களின் பிரச்சனைகள், போராட்டங்கள், அதற்கான நிரந்த தீர்வு ஆகியவற்றை, நாவலாசிரியர் திலகவதி...
எம்.அபுல் கலாம் ஆசாத்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
சிறுகதை என்பது, ஒரு தனித்த இலக்கிய வடிவம். இத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நுால். குப்புச்சாமி,...
தாரமங்கலம் வளவன்
காவ்யா
மும்பையிலிருந்து சென்னை புறப்படத் தயாரான ரயிலில், இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பது பற்றி காவல் துறைக்கு...
எஸ்.எல்.நாணு
குவிகம் பதிப்பகம்
ஒரு வார்த்தையைக் கடக்கையில், அதன் உணர்வு, வீரியம், அழகியல் எல்லாம் வாசிப்போரின் மனத்திரையில், ஒரு நாடகம் போல்...
டி.கே.சீனிவாசன்
அர்ஜித் பதிப்பகம்
சமூக சிந்தனையுடன் கூடிய இரண்டு குறு நாவல்களின் தொகுப்பு நுால். இதில், மலர்ச்சியும் வளர்ச்சியும், ஊர்ந்தது...
கீர்த்தி
நட்பு, பாசம், நம்பிக்கை, இழப்பு போன்ற குணங்களை பேசும் சிறுகதை நுால். பதினைந்து தலைப்புகளில் படைக்கப்பட்டு...
முனைவர் தேவி நாச்சியப்பன்
ஏகம் பதிப்பகம்
சிறுவர்களின் வாழ்வில் நிகழக்கூடி சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
சுஜாதா ராஜகோபால்
கார்முகில் எஜுகேஷனல் டிரஸ்ட்
பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் கோதே எழுதிய படைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கதைக்கு பொருத்தமாக கற்பனையை...
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொடரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
இயக்கம் துவக்கிய முதல் நாளிலேயே அண்ணாமலைக்கு 10 லட்சம் பேர் ஆதரவு!
அண்ணாமலையை நம்பி போக வேண்டாம் பா.ஜ.,வினருக்கு நயினார் வேண்டுகோள்
யூடியூபர் மாரிதாஸ் கைது
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!