பெங்களூரு பெயர் மாற்றத்துடனும், கால மாற்றத்துடனும் துவங்கும் இந்த நாவலின் கதை, மாலதி என்னும் முதன்மைப் பாத்திரத்தின் மனத்தில் ஏற்பட்ட மாற்றத்துடன் நிறைவடைகிறது. தற்காலத்தில் மிகவும் மலிந்து போன போலி டாக்டர் முதலான தகவல்கள் அனைத்தையும் துப்பறியும் நாவல் போக்கில் கதையாக வளர்த்துச் செல்கிறது நாவல்....