Advertisement
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ்
நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று...
கோ.கமலக்கண்ணன்
மணிமேகலை பிரசுரம்
இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
சாகித்திய அகாடமி
மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத்...
தில்லையாடி ராஜா
வசந்தா பிரசுரம்
தில்லையாடி ராஜா தான் மிகவும் ரசித்துப் படித்த நாவல்களையும், நாவல் ஆசிரியர்களையும் நமக்கு அறிமுகம்...
பாரதிபாலன்
டிஸ்கவரி புக் பேலஸ்
‘எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட...
டி.எஸ்.பவுனன்
காவ்யா
மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள்...
சு.சண்முகசுந்தரம்
வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து,...
தமிழ்வாணன்
தற்கால துப்பறியும் நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாகத் துப்பறியும் நாவல்களில் ஒரு புதுமையையும்,...
என்.அனுஷா
முல்லை பதிப்பகம்
முப்பது சிறுகதைகளின் தொகுப்பே இந்நுால். கதையின் மாந்தர்கள் நமக்குள்ளே, நாம் பார்க்கும் மனிதர்கள் தான்...
அவ்வை மு.ரவிக்குமார்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக்...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது...
ஜி.எஸ்.எஸ்.,
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் தவறான அனுமானங்களை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நினைத்ததை சாதிக்க...
பதிப்பக வெளியீடு
சாகித்திய அகாதெமியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து, 2002ல் தமிழ் – மலையாளம் மொழிபெயர்ப்பு...
கி. துர்காதேவி
ஆசிரியர் வெளியீடு
சிறுகதைகள் வரலாற்றில், ‘1951 – 1952’ காலப் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிய துணை செய்கிறது இந்நுால். குறிப்பாக,...
ரா.முத்துநாகு
ஆழி பதிப்பகம்
பண்டுவம் எனும் சித்த மருத்துவம் பார்க்கும், நாவிதர்களின் சமூக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல், சுளுந்தீ....
இர.பிரபா
எதிர்
‘பிரபஞ்சன் எனும் ஆளுமைக்கு, புதுச்சேரி அரசு மரியாதை செலுத்தியது. தமிழக அரசோ, மத்திய அரசோ ஒரு மலர் வளையத்தைக்...
வெ.ஆத்மநாதன்
இந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட...
கல்கி
ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை, தியாக பூமி போன்ற பெரிய நாவல்களில் வைரச் சுரங்கங்களை வைத்த...
ப.கோடித்துரை
விவேக சிந்தாமணியில் கருத்தும் கதைப் பாடல்களும் வாழ்வில் வெற்றி பெற விவேகம் வேண்டும். விவேக சிந்தாமணி, 135...
முனைவர் ஜெயா வேணுகோபால்
சி.ஆர்.ரவீந்திரனின் நாவல்களில் அங்குத்தாய் (1988), ஈரம் கசிந்த நிலம் (1992), காலம் (1994), வெயில் மழை (1995) ஆகிய நாவல்களை ஆய்வு...
சுப்ரஜா
வாதினி
நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை...
வித்யாசாகர்
முகில் பதிப்பகம்
தமிழ் வாசக உள்ளங்களை தன் பேனா முனையால் தன்வசப்படுத்திக் கொண்ட வித்யாசாகர், சிறுகதை மூலம் அழகிய அனுபவப்...
ஓம் சுவாமி
இமயமலை அடிவாரத்தில் வாழும் ஒரு துறவியான ஓம் சுவாமி, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடும் வாழ்க்கையை இதில் அழகாகச்...
ப்ரீத்தி ஷெனாய்
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
காதல், நம்பிக்கை, உளஉறுதிப்பாட்டால் விதியையே வெல்லும் வலிமை ஆகியவற்றை சொல்லும் கதைகள் அடங்கிய பெட்டகம்...
அமாலவின் கனவு மெய்ப்பட்டது.
எஸ்சிஓ மாநாடு கூட்டறிக்கையில் ராஜ்நாத் கையெழுத்திடாதது சரி: ஜெய்சங்கர் உறுதி
பதவியேற்ற அதே நாளில் பதவி போச்சு; மோடி சொல்றார், செய்றேன்...
எங்கள் விசாரணையே போதும் என்கிறது மத்திய அரசு Air India Plane Crash
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி pilavakkal dam is prohibited Viruthunagar
தினமலர் இரவு 7 மணி செய்திகள் - 27 JUN 2025