சங்ககாலத் தமிழகத்தை ஆண்டவர்கள், மூன்று பெரும் அரசர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் இம் மூவரது நகரங்கள் குறித்த வரலாற்றைப் பேசுகிறது இந்நுால். சங்ககாலத் தமிழகத்தின் தலைநகரங்களை, நாட்டகப்பட்டினங்கள், துறைமுகப் பட்டினங்கள் எனப் பகுத்து, அவைபற்றி விரிவாக அலசியுள்ளது இந்நுால். கோவில் அல்லது அரண்மனையை...