தில்லையாடி ராஜா தான் மிகவும் ரசித்துப் படித்த நாவல்களையும், நாவல் ஆசிரியர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.சம்பத் அதிகமாக விளம்பர வெளிச்சம்பெறாத அற்புதமான எழுத்தாளர். ஆனால், அற்ப ஆயுளில் மாண்டு போனார். அவர் எழுதிய ஒரே ஒரு நாவல் இடைவெளி. இடைவெளியின் கதாநாயகனுக்கு கலவி இன்பம், வாழ்வின் ஒரு...