இமயமலை அடிவாரத்தில் வாழும் ஒரு துறவியான ஓம் சுவாமி, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடும் வாழ்க்கையை இதில் அழகாகச் சொல்கிறார். குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்களை குழப்பாமல், புதிய விதமாக அவர் சொல்வதை, அவர் உரைகளில் கேட்டு உருவாக்கப்பட்ட சிறந்த படைப்பாகும். வணிக இயல் பட்டம், மேலாண்மைப்பட்டம் பெற்ற ஓம்சுவாமி,...