பொதிகை மலையின் இயற்கை எழிலையும், அங்கு வாழும் காணிகள் என்னும் பழங்குடியினரின் வாழ்வு, உணவு முறை, கல்வி, காதல், நேர்மை ஆகிய நற்பண்புகளையும் பேசும் புதினம். இயற்கையை தமிழர் கடவுளாகப் போற்றிக் காத்தனர். அதன் குறியீடாக சொரிமுத்து ஐயனார், சங்கிலி கருப்பன், பிரம்ம ராட்சசி அம்மன், வனப்பேச்சி அம்மன் ஆகிய...