பின்நவீனத்துவ பாணியில் அமைந்த நாவல். ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதையை விவரிக்கிறது. ஒரு நுாற்றாண்டு கால ஓட்டத்தில் கதை நிகழ்கிறது. கேரளத்தின் முன்னும் பின்னுமான வளர்ச்சியையும், பாத்திரங்களின் சிந்தனை வளர்சிதை மாற்றத்தையும் எதார்த்தமான பாணியில் சித்திரிக்கிறது. மூன்று தலைமுறைக்கு ஏற்ப...