நெல்லை வட்டாரத்தின் மண் மணக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார பேச்சில், ‘எல, எவம்ல’ போன்ற சொற்களுடன், பள்ளியில் பாடம் நடத்துவதை, ‘இங்கிலீஷ் படுத்தும் பாடு’ கதை சுவாரசியமாக ஊட்டுகிறது. இலங்கை வானொலி செய்தி வாசிப்பாளர்களின் உச்சரிப்பு, சினிமா பாடல்கள், வீடுகளில் மணம் வீசியதை கூறுகிறது....