சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, எட்டு சிறுகதைகள் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால். கதைகள் மிகவும் இயல்பாக அமைந்து உள்ளன. அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து கவித்துவமாக வெளிப்பட்டுள்ளன. மானுட உளவியலையும், இந்தியாவின் நவீன சமூக அமைப்பு முறையையும் கதாபாத்திரங்கள் துல்லியமாக விளக்குகின்றன. முதல் கதை,...