வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் ஏ.டி.எம்., கார்டு புதுப்பிப்பதாக கூறி விஞ்ஞான முறையில் திருடிய போது ஒரு கொலை நடக்கிறது. கொலையானவரின் கம்ப்யூட்டரிலிருந்து தொழில்நுட்பம் தெரிந்த காவல் துறை ,மோசடி கும்பலை கண்டுபிடிப்பதை விவரிக்கிறது. இப்படி விறுவிறுப்பாக செல்கிறது கதை.மோசடிக்கு காரணகர்த்தா யார் என்று...