சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். இவரது 20 சிறுகதைகளை இன்றைய சமூகம் வாசிக்க வேண்டும் என தொகுக்கப்பட்டுள்ளது.இயற்கை வளங்களை அழிப்பதை கண்டு, மனித மனம் கோபம் கொள்ளாததை, ‘காளவாய்’ கதை சாட்டையால் அடிக்கிறது. குழந்தைகளுடன் வாழும் பால்ய நண்பனை...