கடல் அலைகள் ஓயாதது போல, கம்பராமாயணத்தில் வாலி வதம் சரியா, தவறா என்ற வாதமும் விவாதமும் ஓயாது தொடர்கிறது. வாலியின் வீரம், ஆற்றல், அன்பு போன்ற பல்வேறு நற்குணங்களை வெளிப்படுத்தும் நுால். மறைந்து நின்று வாலியைக் கொன்றது நீதியா... ராமனின் ஆற்றலைவிட, வாலியின் ஆற்றல் குறைந்ததா... வாலியின் வீரத்திற்கு...