இது ஒரு நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் தினம் தினம் சந்திக்கும் மனிதர்களுடன் நடமாடுகின்றனர் என நினைக்கத் தோன்றுகிறது. பணிபுரியும் இடங்களில் பெண்கள் படும் துயரங்கள், வக்கிர புத்தி கொண்டவர்களின் மறைமுக எண்ணங்கள் இப்படி ஏராளம். சித்ரவதைகளை எண்ணி முகம் சுளிக்கும் சூழலில், கதையின் நாயகி வித்யா,...