கோவி பதிப்பகம், வினோத் அபார்ட்மென்ட், சமயபுர இல்லம், பிளாட் -1, 2, கவரைத் தெரு, ஆற்காடு சாலை, வடபழனி, சென்னை-26. (ஒவ்வொரு பாகமும் பக்கம்: 400.)எழுத்தையே தவமாக, உயிர் மூச்சாக கொண்டு செயல்பட்டு வருபவர் கோவி. இந்த நாவலையும் ஒரு வேள்வியாகச் செய்துள்ளார் என்றால் மிகையல்ல.இந்த நாவலில் மூன்று பாத்திரங்கள்...