சிறுவர் – சிறுமியரை மகிழ்ச்சிபடுத்த சீரிய வழியில் நடத்திச் செல்வதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நூல். வன விலங்குகளை மையமாகக் கொண்டு, காட்டின் மகிழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.ஒற்றுமை, கூடி வாழ்தல், மன வலிமை, உதவி வாழ்தல், நுண்ணறிவுடன் வாழ்தல் போன்ற உயர் பண்புகளும், பெற்றோரை...