தொகுப்பு: அன்பாதவன், மதியழகன் சுப்பையா. வெளியீடு: ராஜம் வெளியீடு, 43/14, 84/14, மீர்பக்சி அலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 168) சிறுகதைகளில் அந்தந்த மண்ணின் வாசமும், அப்பகுதி மக்களின் நேசமும் பதிவாகியிருக்கும். மும்பைப் பெருநகரின் பரபரப்பான வாழ்வையும், அங்கு வாழும் மக்களின் போக்கையும் 12...