Advertisement
ஜெய் ஜென்
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
உளவியல் ஆலோசகரின் அனுபவ தொகுப்பு நுால். ஏராளமான சம்பவங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும்...
லட்சுமி பாலன்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
ஜாதி கொடுமையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். வெறியுடன் எந்த செயலும் கூடாது என எச்சரிக்கை செய்கிறது. ...
இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.,
குமரன் பதிப்பகம்
திருக்குறளை அடிப்படையாக கொண்ட அறநெறி கதைகளின் தொகுப்பு நுால். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பாலில்...
ஜனார்த்தனன்
மணிமேகலை பிரசுரம்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் 51 குட்டிக் கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு மட்டும் பெரிய அளவில் உள்ளன. ...
க்ளிக் மதுரை முரளி
திருப்பங்களுடன் அமைந்த சிறுகதை களின் தொகுப்பு நுால். ரயில் பயணம் பற்றி சில கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன....
ஜெ.பி.குமரகுரு
தமிழ்ச்சுவடு பதிப்பகம்
அன்றாடம் சந்திப்போரை மையப் படுத்தி உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ரிஷி மூலம், அலிபி, மீள்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பலகாரத் தட்டுகள் தாமாக பறக்கின்றன. சுவரில் மாட்டப்பட்ட படம் தன்னிச்சையாக விழுகிறது. மீன் தொட்டி திடீரென்று...
பாவண்ணன்
கிழக்கு பதிப்பகம்
பாமர மக்கள், முன்னோரிடம் இருந்து மரபு வழியாக அறிந்த கதைகளின் தொகுப்பு நுால். கன்னட மொழி பேசும் கூலித்...
ஷம்லா எப்.பஸ்லி
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
கை குழந்தையோடு, இளம் வயதில் விதவையான பெண்ணை சுற்றி உயிரோட்டத்துடன் பின்னப்பட்டுள்ள காதல் கதை நுால்....
திருக்குறள் பாக்களின் மையக்கருத்து அடிப்படையில் அமைந்த சிறுகதை தொகுப்பு நுால். பளிச்சென்று மனதில் பதியும்...
ஆர்.காந்தரூபன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
பலதார மண வழக்கத்தால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல், வலி, துன்பங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். உண்மை...
கே.எம்.சங்கரநாராயணன்
கிராமம் ஒன்றில் வறுமையில் வாடிய குடும்பத்தை மையமாக உடைய நாவல் நுால். திருமணமாகி 10 ஆண்டுகளாகியும்...
தேனி மு.சுப்பிரமணி
சாபம் என்பது சாதாரண விஷயமல்ல; ஒருவர் யாருக்காவது கடுமையான துன்பம் இழைத்து விட்டால், பாதிக்கப்பட்டவர் விடும்...
ஆர். பொன்னம்மாள்
நடராஜ் பப்ளிகேஷன்
தீய பழக்கங்களில் இருந்து ஒதுங்கியிருக்க வழிகாட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தவறை சுட்டிக்காட்டினால்...
சி.மகேந்திரன்
தமிழக அரசியல் பரப்பில் ஏழை மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் அரசியல் வாழ்க்கையை...
ஸ்ரீதர் கோ.ரா
தி ரைட் பப்ளிஷிங்
உண்மையான காதல் வெல்லும் என்பதை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். ராணுவ வீரன் – ஆசிரியை காதலை...
அரிமதி இளம்பரிதி
ஆர்.ஆர்.நிலையம்
சிறு சம்பவங்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தனிமனித வாழ்வு, சமுதாய வாழ்வு என்ற...
கோகுல் சேஷாத்ரி
பழனியப்பா பிரதர்ஸ்
தமிழகத்தில் மூவேந்தர் குறித்த வரலாற்று நாவல் நுால். மூவேந்தரிடையே இருந்த அரசியல் உறவு, பகை, முரண், வணிக...
கே.பத்மாவதி
பூமியின் உயிர்ப்பு, ஆற்றல் குறித்து கதை வடிவில் படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். ஐம்பூதங்களாலான பூமியை...
ப.அமிர்தவள்ளி
காற்று படைப்பகம்
மீனவ கிராமத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். வேறுபாடுகள் இன்றி சிறுவர்கள் கடற்கரை மணலில்...
உமையாள் ராமநாதன்
விறுவிறுப்பான ஆங்கில நாவல் நுால். கதாநாயகி கனடா நாட்டைச் சேர்ந்த 16 வயதே நிரம்பிய பள்ளி மாணவி. அவள் பாடத்திலும்...
நாகை விஜயபாரதி
கங்காராணி பதிப்பகம்
சிறுவர் நீதி கதைகளின் தொகுப்பு நுால். இதில் 41 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை விலங்கு, பறவைகளின்...
இரண்டாம் உலகப்போர் கால சம்பவத்தை மையமாக கொண்டு கற்பனையாக புனையப்பட்ட குறுநாவல். அன்றைய சென்னையின் ஒரு...
ஜெயந்தி பத்ரி
பத்ரி
மனித நேயம், கருணை போன்ற குணங்களை வலியுறுத்தும் 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஆசிரியரின் கனவை, மாணவர்கள் பெரிய...
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொடரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
இயக்கம் துவக்கிய முதல் நாளிலேயே அண்ணாமலைக்கு 10 லட்சம் பேர் ஆதரவு!
அண்ணாமலையை நம்பி போக வேண்டாம் பா.ஜ.,வினருக்கு நயினார் வேண்டுகோள்
யூடியூபர் மாரிதாஸ் கைது
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!