நீதி போதனையை கவிதை வடிவில் சொல்லும் நுால். நல்லவனுக்கும், தீய குணங்கள் நிறைந்தவளுக்கும் பிறந்த குழந்தைகள் பற்றி பேசுகிறது. குடிப்பழக்கம் ஒருவனிடம் குடிகொண்டால் திருட்டு, காமவெறி, சூது, பொய் சொல்லுதல் போன்ற கொடிய பழக்கங்கள் குடியேறி விடும் என்பதை நீதி போதனையாக உரைக்கிறது. நாட்டில் இன்றைய நடப்பை...