அன்பை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் நுால். எண்ணிப் பார்க்க முடியாத வகையில் திகில் திருப்பங்கள் நிறைந்து ஆர்வத்தை துாண்டுகிறது.பொறுப்பான குடும்பப் பெண், பருவத்தின் வாசலிலே, பாசத்தை எதிர்நோக்கி, ஆசையும், காதலும், அச்சமும் கொண்டு, உள்ளம் கவர்ந்த ஒருவனிடம் தன்னை தந்து மகிழ்கிறாள். அவ்வளவு...