ஊரகப் பகுதியில் பாட்டி ஆதரவில் வசிக்கும் சிறுமியின் மனப்போராட்டங்களை உணர்ச்சி பொங்க விவரித்துள்ள நாவல் நுால். நாட்டுப்புற விளையாட்டுகளான பல்லாங்குழி, கூட்டாஞ்சோறு குறும்புகளோடு விளையாடுவதும், நாட்டுப்புற பாடல்களின் பொருள் தெரியாமல், சினிமா பாட்டை பாடும் கள்ளங் கபடமற்ற உள்ளங்களின் வெகுளித்தனத்தையும்...