மனித தவறுகளால் கல்வி நிறுவனத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்றும் அநீதிகளை மையப்படுத்திய நாவல் நுால். கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர், அங்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வருகிறார். முதல்வரும், பேராசிரியையும் போதையில் நடத்திய கூத்தை வெளிப்படுத்தியதால் வீண் பழி, அவமானங்களை சந்திக்கிறார்....