துரோகம், கொலை, ஆடம்பரம், விளம்பரம் இவையே அடிப்படை தகுதியாக உடைய அரசியல்வாதி வேடத்தை தோலுரிக்கும் குறுநாவல்.கட்டட வேலை செய்யும் புண்ணியமூர்த்தி, உழைப்பால் மேஸ்திரியின் அன்பை பெறுகிறான். பின்னர் துரோகம், வஞ்சகத்தால் ரியல் எஸ்டேட் உரிமையாளருடன் நெருக்கமாகிறான். அவரது மகளை மணக்கிறான். பணத்தைப்...