விறுவிறுப்புடன் வாசிக்க ஏற்ற குறுநாவல்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகத்தில் வேட்கை, அன்னபூர்ணா, உன் வசம் ஆனேன், ஏழாவது சுவை, இரண்டாவது அத்தியாயம், நான்கு மணி நேரம் ஆகிய தலைப்புகளில் கதைகள் இடம் பெற்றுள்ளனன. இவற்றில், வேட்கை என்ற குறுநாவல் கல்கி பவள விழா போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது....