தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். தாய், மகன் பாசத்தையும், மனைவி வழியாக தாய் குணத்தை பார்த்ததையும், ‘அம்மாவின் அறை’ கதை பகிர்கிறது. மகனை பார்க்க அமெரிக்கா செல்லும் தந்தை, அங்கு கிடைத்த அனுபவத்தையும், ஊர் திரும்பிய பின், மகன் கடிதத்துக்கு பதில் தரும், ‘அர்த்தமுள்ள...