Advertisement
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
‘முயன்றால் முடியாதது எதுவுமில்லை’ என்பதை, படிக்கும் வாசகரின் உள்ளத்தில் ஆழமாய் விதைக்கிறது...
ஆர்.எஸ்.சர்மா
புதுமை பதிப்பகம்
பண்டைய சமூகத்தின் பொருளாதார அடித்தளம், சமூக வளர்ச்சி குறித்து, ஆர்.எஸ்.சர்மாவால் எழுதப்பட்ட மூன்று...
‘எவிடன்ஸ்’ கதிர்
விகடன் பிரசுரம்
காவல் துறை வன்முறைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை சித்ரவதைகள், கொத்தடிமை தொழிலின் அவலம், பெண்கள் மீதான...
எஸ். வாசுதேவன்
மருதா பதிப்பகம்
கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற...
விஜய் மகேந்திரன்
மின்னம்பலம்.காம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி, மின்னம்பலம் வலைப்பக்கத்தில் வந்த சிறப்பு கட்டுரையின் தொகுப்பு...
கவி.முருகபாரதி
யோசி பதிப்பகம்
இணையதளத்தில், தான் எழுதிய சுயமுன்னேற்றம் பற்றிய, 50 உரைகளை, நூல் வடிவில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பேசு பொருள்...
பி.வெங்கட்ராமன்
மணிவாசகர் பதிப்பகம்
தமிழிசைக்குச் சிறப்பாகத் தொண்டு செய்த, கு.சா.கிருஷ்ணமூர்த்தி; தமிழ் திரை உலகில் நீங்காத இடம் பிடித்த,...
கவி. வளநாடன்
இருவாட்சி
பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தில், தான் பதிவு செய்தவற்றை, புத்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள்...
புதுகை மு.தருமராசன்
புதுகைத் தென்றல்
இலக்கிய அமைப்புகளின் மூலம், இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும், வளர்த்து பெருமைப்படுத்தும், 22 இலக்கிய...
புலவர் நன்னன்
ஏகம் பதிப்பகம்
தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில்...
ஏ.எம்.ராஜ்
காவ்யா
கட்டுரைகள் அனைத்தும் கருத்துச் செறிவு மிக்கவை, ஆழமானவை, அவசியமானவை என்கிறது...
சு.சண்முகசுந்தரம்
காவல் பறவை இனத்தைச் சேர்ந்த கரிச்சான் குருவி, தன்னை அண்டி வாழும் பறவைகளில் ஒன்று அபாயக் குரல் கொடுத்ததும்,...
எச்.வசந்தகுமார்
வசந்த் அண்ட் கோ
எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்பதை, 100 கட்டுரைகள் மூலம் எடுத்துரைக்கிறது...
கே.சந்துரு
மணற்கேணி பதிப்பகம்
ஆசிரியர் வழங்கிய சில முக்கிய தீர்ப்புகள், இந்நூலில் கோடிட்டு...
ம.ரா.முத்துக்கிருஷ்ணன்
கவிதா பப்ளிகேஷன்
கணையாழி இதழ், படைப்பாளர், திறனாய்வாளர், சிறந்த வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்ற ஒன்று. கலை, இலக்கியம்,...
எஸ்.வி. ராஜதுரை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும், படிக்கும் வாசகரின் மன இருளை அகற்றும் வெளிச்சமாக...
பேரா., கா.செல்லப்பன்
கார்ல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் என, உலகளாவிய பெருமை மிக்கப் படைப்பாளிகள், காந்தி, தாகூர்,...
சு.தங்கவேலு
அமராவதி பதிப்பகம்
பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த...
கவுதம சித்தார்த்தன்
எதிர்
பல்வேறு இதழ்களில் வெளியான, 13 கட்டுரைகளின் தொகுப்பு. மகாபாரதத்தைத் திரும்ப எழுதுதல், தீபாவளியின் அரசியல், நோபல்...
பேராசிரியர் க.முத்துசாமி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பண்டைத் தமிழின் பெருமை. குமரிக் கண்டம் இருந்தது என்பதைக் கிரந்த ஆகமம் தெரிவிக்கிறது என்றும், அந்தக் கண்டம்...
மணா
கலைஞன் பதிப்பகம்
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய...
க.கார்த்திகேயன்
நர்மதா பதிப்பகம்
லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல...
டி.ராம்பாபு
இன்றைய இளைய தலைமுறைக்கு, எச்சரிக்கையாக, செய்தியாகவுள்ள பல விஷயங்களின் தொகுப்பு...
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு
அ.தி.மு.க., எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி: பா.ஜ., அதில் அங்கம் வகிக்கும்: அமித்ஷா
ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்