திருக்குறள் பாக்களுக்கு நேர்த்தியாக உரையும், விளக்கமும் தரும் நுால். மூலச் செய்யுள், அதற்கான உரைநடை, சொற்பொருள், தொடர்ந்து விளக்கம் மற்றும் கருத்துரை என முறையாக அமைக்கப்பட்டுள்ளது.புத்தகத்தில் உள்ளுரை, முன்னுரை, அதிகார அகவல் வரிசையை தொடர்ந்து, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் தரப்பட்டுள்ளது....