பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, இடதுசாரி – தலித் சிந்தனையாளராக அறியப்பட்டுள்ளார். அவர், 2005ல் வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. ஜாதி முறைமை ஏகாதிபத்தியத்தின் வடிவம். எனவே, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போர், ஜாதி முறையை ஒழிப்பது அவசியம். இடதுசாரிகள் இதைச்...