கார்ல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் என, உலகளாவிய பெருமை மிக்கப் படைப்பாளிகள், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய தேசத்துப் பிரபலங்கள், வ.உ.சி., பாரதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், மு.வ.,ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோரின் சிறப்புகள் என, 22 மணியான கட்டுரைகள் அடங்கிய நூல். ஆழ்ந்து, அகன்ற...