பண்டைய சமூகத்தின் பொருளாதார அடித்தளம், சமூக வளர்ச்சி குறித்து, ஆர்.எஸ்.சர்மாவால் எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதில், பண்டைய இந்தியாவின் சமூக அமைப்பு முறை உருவாக்குவதில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கு, மத்திய காலத்தில், இந்து மதமும், ஜாதியும் ஆற்றிய பங்கு குறித்து, இந்நூலில்...