Advertisement
கவியோகி வேதம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால்,...
உமாதேவி ரவி
ராமன்ஸ் முனைவகம்
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய 108 வைணவத் தலங்களை பற்றிய நுால். மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் பற்றிய வியத்தகு...
உமா பாலசுப்ரமணியன்
கருத்தைக் கதையோடு சொல்லி விளக்க வைக்கும் நூல். திருமுறைப் பாடல்களை சுருக்கமாக சுவையாக 30 அத்தியாயங்களில்...
ஆற்காடு ஸ்ரீநாத்
மணிமேகலை பிரசுரம்
ஆன்மிக தகவல்கள் நிறைந்த தொகுப்பு நுால். ஒரு பொருளை நாம் விரும்ப துவங்கும் போதே வெறுக்கவும் நேரிடும் என்ற...
திருப்புகழ் மதிவண்ணன்
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதியின் வரலாற்றை விளக்கும் நுால். திருப்புகழ் மதிவண்ணன்...
இரத்தின நடராசன்
கம்பன் கழகம்
கம்ப ராமாயணத்தை அலசி ஆராயும் தொகுப்பு நுால். பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை, 13 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன....
பா.சு.ரமணன்
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொறி பிடித்த நாய்க்கு அருள் செய்ய யாரால் முடியும்....
ஆ.தி.பகலன்
வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப்...
நினைத்தாலே முக்தி தரக்கூடிய பெருமையை உடையது திருவண்ணாமலை. சிவனே, மலையாகக் காட்சி அருளும் ஒரே தலம். சுற்றி...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
தமிழ் மீது பற்று கொண்டு அதன் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த சைவ சமயப் பெரியோர்கள், அருளாளர்கள் பற்றி விரிவாக...
பிரபு சங்கர்
இதிகாசம், புராணம் போன்றவற்றை மொழி மாற்றம் செய்யும்போது, மூலக் கருத்திலிருந்து முரண்பட்டு விடாமல், அதை மேலும்...
பி.ஆர்.ராஜாராம்
நம்மோடு பயணிப்பதாலேயே கடவுளும் நாமும் ஒன்றாகி விடுவதில்லை. சாயி கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர்...
க.மனோகரன்
சுய வெளியீடு
‘சரவணபவ’ என்ற மந்திரம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அறுபடை வீடுகளும் மெய்யெழுத்துகளால் இறை பெயர்...
‘நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்?’ அது தேவலோகமோ, பூலோகமோ... மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத்...
வரலொட்டி ரெங்கசாமி
பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தாகி எழுதப்பட்டுள்ள நுால். ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி,...
கஸ்துாரி வேலுச்சாமி
ஆன்மிகம், அறிவியல் இரண்டுமே வாழ்வின் அத்தியாவசிய தேவை. அவற்றில் முந்தியது ஆன்மிகம் என சான்றுகளுடன் நிறுவும்...
கோ.கிருட்டிணமூர்த்தி
சித்ரா பதிப்பகம்
ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்தால், புதுப்புது வரலாற்று உண்மைகள் புலனாகும் என்பதை உணர்த்தும் நுால். வடுகூர்...
பகவான் ரமணரை நாடி வந்த பக்தர்களையும், அவர்களது அனுபவங்களையும் விவரிப்பதுடன், பகவானின் வாழ்க்கையையும்...
எம்.முஹம்மத் அப்துல்லாஹ்
மின்னல் பதிப்பகம்
மனிதன் படைத்ததை வணங்குவதை விட்டு, அனைத்தையும் படைத்தவனை வணங்குவதே அறிவார்ந்த செயல் எனக் குறிப்பிடும் நுால்....
ராமநாதபுரம் பாம்பனில் பிறந்தவர், பாம்பன் சுவாமிகளாக, குமரகுருதாச சுவாமிகளாக அறியப்பட்டார். முருகனை...
தமிழ்ப்பிரியன்
நர்மதா பதிப்பகம்
சித்தர்களின் அற்புதச் செயல்கள் குறித்து பேசும் நுால். திருமூலர் தொடங்கி காகபுசுண்டர் வரை சிறப்பான பாடல்களை...
அருண் சரண்யா
திருமாலும், பிரம்மனும், விஸ்வரூபம் எடுத்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே இது என எண்ணத்...
தி.செல்லப்பா
கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக் குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு....
அபயாம்பாள்
அருணா பப்ளிகேஷன்ஸ்
திருவாரூர் மாவட்டத்தில், 47 திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் நுால். வடுவூர் கோதண்டராமர் கோவில்...
திருப்பரங்குன்றம் விவகாரம்; பார்லியில் திமுக எம்பிக்கள் கூச்சல், குழப்பம்!
டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்
தினமலர் மாலை 6 மணி செய்திகள் - 24 November 2025
தினமலர் மாலை 5 மணி செய்திகள் - 24 November 2025
தினமலர் மதியம் 3 மணி செய்திகள் - 24 Nov 2025