‘சரவணபவ’ என்ற மந்திரம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அறுபடை வீடுகளும் மெய்யெழுத்துகளால் இறை பெயர் ஆகியிருக்கும் முறை, அங்குள்ள ஓவியங்கள், சுற்றியுள்ள திருத்தலங்கள், தொல்காப்பியம், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், திருக்குறளை சான்றாகக் கொண்டு தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன.சமஸ்கிருத சொற்களின் வேர்ச்...