மனிதன் படைத்ததை வணங்குவதை விட்டு, அனைத்தையும் படைத்தவனை வணங்குவதே அறிவார்ந்த செயல் எனக் குறிப்பிடும் நுால். உலகம் தோன்றியது பற்றி ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் கூறும் கருத்துக்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. நளன் – தமயந்தி, யோபு – ரஹிமா வாழ்விணையர் இருவேறு மார்க்கத்தைச் சார்ந்திருந்தாலும், வாழ்வில்...