மராத்தி மொழியில் யுகாந்த் என்ற நுால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தன் கதையை தானே கூறுதல் என்பதை, குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி தருவர். அந்த பாணியில், மகாபாரதத்தில் பீஷ்மருடன் சம்பந்தப்பட்ட கங்கா, அம்பா, மத்ஸ்யகந்தா, சாந்தனு பற்றியும், சத்தியவதி, விதுரன், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும்...