பன்னிரு ஆழ்வார்கள் பாடிய 108 வைணவத் தலங்களை பற்றிய நுால். மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் பற்றிய வியத்தகு தகவல்களைத் தருகிறது. பெருமாள் தரை தளத்தில் சயனித்துள்ள ஒரே தலம். உற்சவர் கையில் தாமரை ஏந்தியுள்ள ஒரே தலம். பல்லவ மன்னன் ஏற்படுத்திய தலம் போன்ற சிறப்புகளைக் கொண்டுள்ளது. திவ்ய தேசங்கள்,...