வெளியீடு:சங்கர் பதிப்பகம்,21,டீச்சர்ஸ் கில்டு காலனி,2 து தெரு,இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம்,சென்னை-600 049. பக்கங்கள்:88.சித்தர் பெருமானுள் ஒருவராகிய கணபதிதாசர் தம் நெஞ்சறி விளக்கம் என்னும் இந்நூலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பட்டியலிட்டுச் சென்றுள்ளார்.மனசாட்சியின்படி...