Advertisement
பட்டு எம்.பூபதி
ராஜராஜன் பதிப்பகம்
நடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற, புகழ்மிக்க தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவல்,...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
வானதி பதிப்பகம்
இந்த நாவல், ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின்...
ஆ.சிவராஜ்
மணிமேகலை பிரசுரம்
திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த...
கவிஞர் லிங்கராஜா
கங்கா ராணி பதிப்பகம்
நாவலாசிரியர் சொல்கிறார்: எய்ட்ஸ் என்ற கொடிய நோய்க்கு உலகில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத மருந்தை, சித்த...
இராம்குமார்
உலகில், மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது, நதிகளின் கரைகளில் தான். நம் பாரத தேசத்தில் வடக்கில் துவங்கி தெற்கு முனை...
கவிஞர் தியாரூ
ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்
இரண்டே இரண்டு பாத்திரங்கள்; தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக...
ம.வான்மதி
பாவை மதி
சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்பு தான்...
கமலா கந்தசாமி
அருணா பப்ளிகேஷன்ஸ்
முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார், கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம். எல்லாமே...
இரா.பாரதிநாதன்
மதி நிலையம்
தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஆந்திரத்தில் வேலை செய்யும், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையின்...
வ. கீதா
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
‘வெறி நகரம்’ என்ற முதல் சிறுகதையே அற்புதம். இந்த சிறுகதை, அதீத நிலைமைகளில், மனித இயல்பு எந்த அளவுக்கு தரம்...
என்.வீரண்ணன்
விஜயா பதிப்பகம்
புகழ்பெற்ற எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான, வில்லியம் ஷேக்ஸ்பியரை அறியாதவர் இருக்க முடியாது. அவரின் பிரபல...
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்
மேகதூதன் பதிப்பகம்
இந்த நூலில், 1932ம் ஆண்டு முதல், இன்று வரை தமிழ் திரைப்படக் கதைகளில் பயன்படுத்தப்பட்ட நாவல்கள், நாடகங்களை பற்றி...
ராஜ்ஜா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால்,...
சுரேகா
நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துகளைப் புரிய வைப்பதுதான், நூலாசிரியர் சுரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன்...
முகிலை இராசபாண்டியன்
கோவன் பதிப்பகம்
பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை...
என்.ஜெயந்தி
டிஸ்கவரி புக் பேலஸ்
‘இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு’ என்ற...
நா.பார்த்தசாரதி
-...
ஏ. நடராஜன்
கவிதா பப்ளிகேஷன்
இந்த நூலில், ஆண் – பெண் உறவு, காதல் என்ற வட்டத்தைச் சுற்றியே பெரும்பான்மையான கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன....
சந்திரகாந்தன்
அண்டரண்டப்பட்சி, முன்னொரு காலத்தில் வாழ்ந்த மூத்த பறவை. எட்டு யானைகளை அடக்கி, தூக்கி கொண்டு பறக்கக் கூடிய...
கே.என்.சாருமதி
சர்வோதயா இலக்கிய பண்ணை,
ராதா பட், தன் 18 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில்...
பா. முருகானந்தம்
பழனியப்பா பிரதர்ஸ்
சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக...
குஹப்ரியன்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
ஜோதிர்லதா கிரிஜா
சேது அலமி பிரசுரம்
இந்த நாவல், நாட்டின் விடுதலைக்காக நடந்த, அகிம்சை மற்றும் தீவிரவாதம் என்ற இரண்டு வகைப் போராட்டங்களையும்...
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar